இன்றைய ஆன்மிகம் மிஞ்சுவானா பார்ப்போம்?

Viduthalai
0 Min Read

பரந்தாமனை வழிபட நெய்வேத்தியம் எதுவும் தேவையில்லை; மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே போதும்.

– ஓர் ஆன்மிக இதழ் செய்தி

முதலில் இதைச் செய்யட்டும், கோவிலும், கடவுளும், பார்ப்பானும் மிஞ்சுவானா என்பதைப் பார்ப்போம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *