தேனி மாவட்டம் பெரியகுளம் சுயமரியாதைச் சுடரொளி ம. பெ .முத்துக்கருப்பையா அவர்களின் 95 ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று பெரியகுளத்தில் இயங்கி வரும் மனநலம் குன்றிய ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கலும், பெரியகுளம் தென்கரை நூலகத்தில். மாணவர்களுக்கு ஓவியப்போட்டியும் நடைபெற்றது. முத்துக் கருப்பையாவின் மகன் பொதுக்குழு உறுப்பினர் மு அன்புக்கரசன். ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
மாணவர்களிடையே ஓவியப்போட்டி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books