கழகக் களத்தில்…!

0 Min Read

30.5.2026 சனிக்கிழமை
பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 527 வது வார நிகழ்வின் சார்பாக ஆலோசனைக் கூட்டம்!

கொரட்டூர்: இரவு 7 மணி *இடம்: பாசறை அலுவலகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * தலைமை: கவிஞர் மா.வள்ளிமைந்தன் * பொருள்: பெரியார்- அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம். * தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குக! * அழைப்பு : இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *