பெரியார் விடுக்கும் வினா! (1976)

0 Min Read

அரசாங்கம் சர்வாதிகாரமாக, பித்தலாட்டத்தனமாக, மோசடியாக நடப்பதற்குக் காரணம் கூட இந்த நாட்டு அரசியல் கட்சிகள்தான்… அரசாங்கத்தால் எவ்வளவு கேடு மக்களுக்கு இருக்கிறதோ அவ்வளவு கேடுகளும் இந்த எதிர்ப்பு அரசியல் கட்சிகளாலும் மக்களுக்கு இருக்கிறது. இந்தக் கருத்தை யாராலும் மறுக்க முடியுமா? பித்தலாட்டம் செய்யும் அரசாங்கம் ஒழிக்கப்பட வேண்டுமானால், இத்தகைய அரசியல் கட்சிகளும் ஒழிக்கப்பட வேண்டாமா? இவை ஒழிக்கப்படுவதற்குப் போராட இந்நாட்டு மக்கள் துணிந்து முன் வர வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *