தகவல் தொழில் நுட்ப சேவை பயன்பாட்டுக்கு ரூ.8000 கோடி முதலீட்டில் கட்டுமான திட்டம்

1 Min Read

சென்னை, மார்ச்  26 – பிரபல கட்டுமான நிறுவனமான  காசாகிராண்டு வர்த்தக ரியல்எஸ்டேட்  பிரிவில்  கால் பதிக்கிறது.   

காசாகிராண்டு குழும நிறுவனங்களில் மற்றுமொரு புதிய நிறுவனமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இதில் அந்நிறுவனம்  அடுத்த 5 ஆண்டுகளில்  ரூ.8000 கோடி முதலீடு செய்ய திட்டங்கள் வகுத்திருக்கிறது.  

தகவல் தொழில்நுட்பம்  அதுசார்ந்த சேவை நிறுவ னங்கள் இயங்கும் கட்டடங்கள், பணியிடத்துடன் கூடிய குடியிருப்புகள்,  சில்லறை விற்பனை நிறுவனங்களை உள்ளடக்கிய வணிக வளாகங்கள் உட்பட  உலகத் தரத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வர்த்தக ரீதியிலான கட்டட அமைவிடங்களை 2027-ஆம் ஆண் டிற்குள்  ஒரு கோடி சதுர அடி  பரப்பளவில் உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது . இதற்காக சென் னையில் 20 லட்சம் சதுரடி அடி பரப்பளவில் வர்த்தக  அமைவிட திட்டத்தை தொடங்க தயார் நிலையிலிருக்கும் இந்நிறுவனம், 100 ஏக்கர் பரப்பளவுள்ள நிலப்பரப்பை மிகவிரைவில் கைவசப்படுத்த திட்டமிட்டிருப்பதாக அதன்  மேலாண்மை இயக்குநர் அருண் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *