சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, எம்.ஜி.ஆர். அரங்கத்தில் 25.3.2023 அன்று நடைபெற்ற மூத்த இதழியலாளரும், எழுத்தாளருமான மணா-உமா இணையரின் மகன் அகிலன் – மதிநிஷா ஆகியோரின் திருமண வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மணமக்களை வாழ்த்தினார். உடன் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் கோ.ஒளிவண்ணன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகரும் மூத்த இதழியலாளருமான கோவி.லெனின், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி தலைவர் குமார் இராஜேந்திரன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர்.
திருமண வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books