பெரியார் புத்தக அரங்கில் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர்

0 Min Read

அரசியல்

விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு அவர்கள்  விழுப்புரம்  புத்தகக் கண்காட்சியில் அமைக்கப் பட்டுள்ள (ஸ்டால் 41) பெரியார் சுயமரியாதை புத்தக அரங்கில் நூல்களை பார்வையிட்டார். விழுப்புரம் நகர திமுக செயலாளர் இர.சக்கரை மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பிபிரபாகரன், விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை.திருநாவுக்கரசு, நகர கழக செயலாளர் ச.பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *