ஏட்டுத் திக்குகளிலிருந்து..

Viduthalai
1 Min Read

 28.3.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

2002 குஜராத் கலவரத்தின் போது வன்முறை கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானு மற்றும் அவரது மூன்று வயது மகள் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்ட  வழக்கில், தண்டனை வழங்கப்பட்டோர் அனைவரும் விடுதலை செய்யப்பட் டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உரிய ஆவணங் களை அளித்திட குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணை ஏப்ரல் 18 எனவும் அறிவிப்பு.

                                                                                                                                  – குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *