ஏட்டுத் திக்குகளிலிருந்து..

1 Min Read

 28.3.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

2002 குஜராத் கலவரத்தின் போது வன்முறை கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானு மற்றும் அவரது மூன்று வயது மகள் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்ட  வழக்கில், தண்டனை வழங்கப்பட்டோர் அனைவரும் விடுதலை செய்யப்பட் டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உரிய ஆவணங் களை அளித்திட குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணை ஏப்ரல் 18 எனவும் அறிவிப்பு.

                                                                                                                                  – குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *