‘அட, சிண்டு முடியும்’ கூட்டமே!

Viduthalai
0 Min Read

அரசியல்

(‘துக்ளக்’, 5.4.2023)

அட யோக்கிய சிகாமணிகளே, ஹிந்துக்களில் வருணாசிரமத்தைப் புகுத்தி சூத்திரன் என்றால் (மனு) வேசி மகன் என்றும், பெண்கள் என்றாலே பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்றும் (மனு), வைஸியர்களும், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் (கீதை) எழுதி வைத்ததோடு அல்லாமல், அவற்றை இன்றுவரை எழுதும், பிரச்சாரம் செய்யும் பார்ப்பனக் கூட்டமா இப்படி திசை திருப்புவது?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *