வழக்குரைஞர் த.முத்தப்பா மறைவுக்கு இரங்கல்

1 Min Read

அரசியல்

சாலியமங்கலம் பெரியார் பெருந் தொண்டர் துரைராஜன் அவர்களின் மருமகனும், திராவிடர் கழகத் தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணிச் செயலா ளருமான வழக்குரைஞர் த.முத்தப்பா அவர்கள் நேற்று (28.03.2023) இரவு உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர்தம் வாழ்விணையர் மல்லிகா, மகன் அலெக்ஸ், மகள் ஜான்சிராணி உள்ளிட்ட குடும் பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் நமது ஆறுதலைம், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கி றோம்.

29.03.2023                                                                                              – கி.வீரமணி

                                                                                                       தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: இறுதி ஊர்வலம் இன்று (29.03.2023) மாலை 3.மணிக்கு சாலியமங்கலத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *