8.4.2023 சனிக்கிழமை சென்னை மண்டல கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

சென்னை: சனிக்கிழமை மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, புதுவண்ணை, சென்னை-81 (ஏ.மணிவண்ணன் யுவராணி அவர்களின் இல்லம்) தொடர்பு எண்   –  82487 88498) * தலைமை : யுவ ராணி * முன்னிலை : இன்பக்கனி (துணை பொதுச் செயலாளர்),  பசும்பொன் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்), பூவை செல்வி, அஜந்தா நாகவள்ளி, சுமதி, விஜயா, நூர்ஜகான், ராணி * பொருள் : வைக்கம், மகர் போராட்டம் –  ஒரு கண்ணோட்டம் * கருத்துரை : பா.மணியம்மை (மாநிலச் செயலாளர் திராவிட மகளிர் பாசறை) 

சே.மெ. மதிவதனி (மாநில அமைப்பாளர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை) * நன்றியுரை: இளவரசி (வடசென்னை) * அழைப்பு: இறைவி (செயலாளர், சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி), த.மரகதமணி (செயலாளர், திராவிட மகளிர் பாசறை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *