ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு

1 Min Read

அரசியல்

ஜெகதாப்பட்டினம், ஏப். 3- ஏப்ரல் 14 ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு குறித்து ஜெகதாப்பட்டினம் விசைப் படகு மீனவர் சங்க தலைவர் றி.பால முருகன் அவர்களின் தலை மை யில்  மீனவர் சங்க உறுப் பினர்கள் சிறப்புக்கூட் டம் 31.03.2023 அன்று மீனவர் சங்க அலு வலகத்தில் நடைபெற்றது. 

திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில்  மீனவர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிப்பது எனவும், முழு ஒத்து ழைப்பு வழங்குவது என் றும் முடிவு செய்தனர். 

திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜெகதாப்பட்டினம் ச.குமார் சிறப்பு அழைப் பாளராக பங்கேற்று திராவிடர் கழ கம் நடத்தும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் நோக்கம் குறித்து உரை யாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *