முதியோர்களுக்கு உணவு வழங்கல்!

1 Min Read

அரசியல்

குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை வடக்கு ஒன்றியம் இருங்கலாகுறிச்சி கிராமத்தில் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தி வரும் முதியோர் மதிய உணவு வழங்கும் திட்டத்தில், கடந்த 4.9.2022 அன்று மறைந்த பெரியார் பெருந்தண்டர் பெரியார் விருது பெற்ற 

சி.சிவசுப்பிரமணியம் அவர்களின் 85ஆவது பிறந்தநாள் மகிழ்வாக உணவு வழங்கத் தொடங்கி – மாதத்தில் ஒரு நாள் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கி வருகின்ற னர். அதில் நேற்று (2.4.2023) குன்னம் சட்டமன்ற உறுப் பினரும், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரு மான சா.சி.சிவசங்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இருங்கலாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயதேவன் சட்டீஸ்கர்  மதிய உணவு வழங்கினார்  – கழக மண்டல இளைஞர் அணி செயலாளர் செந்தில் ஏற்பாடு செய்திருந்தார். ஆற்றல் மிகு செந்துறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எழில்மாறன் கோபி உள்ளிட்ட தோழர்களுடன் ஜெயதேவன் குடும்பத்து பேரப் பிள்ளைகளும்  கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *