யாக குண்டத் தில் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், உலர் பழங்கள் (Dry fruits), நெய், தானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் எரிக்கப் படுகின்றன.
பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒருவேளை உணவின்றி தவிக்கும் ஒரு நாட்டில், டன் கணக்கில் தானியங்களையும் பழங்களையும் நெருப்பில் இடுவது மனிதாபிமானமற்ற செயலாக விமர்சிக்கப்படுகிறது.
யாகத்திற்குச் செலவிடப்படும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், ஆக்கப்பூர்வமான சமூக மாற்றங்களுக்குப் பயன்படாமல் யாகம் என்ற பெயரில் வீணடிக்கப்பட்டு சாம்பலாகின்றன.
சாம்பலாக்கப்படும் சமூகத்தின் செல்வம்!
Leave a Comment

