வீரமணியைக் கேட்க வேண்டுமா? ‘தமிழ்இந்து’ – 5.4.2023 பக்.9

Viduthalai
0 Min Read

அரசியல்

மொட்டைத் தலைக்கும், விளக்கெண்ணெய்த் தடவப்பட்ட முழங்காலுக்கும் முடுச்சா? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாத ‘தமிழ் இந்து’க்கு இப்படியொரு குறுக்குச் சாலா?

பூணூலில்கூட பார்ப்பானுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்பநாரினாலும் பூணூல் கட்ட வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் -2 சுலோகம் – 42).

சாராயம் குடிக்கும் பார்ப்பான்கூட பூணூல் அணிய தவறுவதில்லையே! 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *