தாளநத்தம் அனிதா மறைவு: இறுதி மரியாதை

Viduthalai
1 Min Read

அரூர், ஏப். 8- தர்மபுரி மாவட் டம் அரூர் கழக மாவட் டம் கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளரும், விடுதலை வாசகர் வட்ட பொறுப் பாளருமான தாளநத்தம் சோ. பாண்டியன் அவர் களின் மருமகளும், திமுக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் திலீபன் அவர்களின் வாழ்விணை யருமான விடுதலை  வாச கர் அனிதா அவர்கள் 6.4.2023 ஆம் தேதி மறை வுற்றார். 

அரூர்  மாவட்ட கழக. தலைவர் கு.தங்கராஜ் தலைமையில் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா சரவணன், கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணா நிதி, மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. இரா ஜேந்திரன், மாவட்ட ஆசிரியர் அணி செயலா ளர் மு.பிரபாகரன், மாவட்ட கழக அமைப்பாளர் கோ. தனசேகரன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், வாசகர் வட்ட செயலாளர் கோ. குபேந்திரன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ. அன்பழகன், மண்டல இளைஞர் செயலாளர் இ.சமரசம், மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் பெரியார், அமைப்பாளர் பிரதாப், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தலைவர் ராஜா, வெங்கடசமுத்திரம் இளைஞரணி மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் தென்றல்பிரியன், நாச்சி யப்பன், சாய்குமார், தாள நத்தம் விடுதலை வாசர் வட்ட பொறுப்பாளர்கள் முருகன், மாயவன், வேலு சாமி, திராவிட முன் னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மேனாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழ னியப்பன் தலைமையில் ஏராளமான திமுக தோழர் களும், வேப்பிலைப்பட்டி   மு.கணேசன்,அ.தமிழர சன், தீ.அமுல் செல்வம், தீ. தனபால், சி.செல்வம், ராஜாங்கம்,  மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக கட்சி நிர் வாகிகள் என ஏராளமான தோழர்களும் கலந்து கொண்டு மறைந்த அனிதா உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *