தனக்குப் புகழ் வேண்டும்; தன்னை மற்றவர்கள் பெருமையாகக் கருத வேண்டும் என்று கருதுவது மனித இயற்கையே. இதற்காகவே மற்றவருக்கு உதவுவது; மற்றவருக்குப் பயன்படுவது; பொதுத் தொண்டு ஆற்றுவது என்பன எல்லாம்; சமுதாயத்தில் தன் கடமையை உணர்ந்து பிறர்க்குப் பயன்படுதலே அறம், அந்த அறத்தால் வருவது இன்பம் என்னும்போது – அறமல்லாத பிற செயல்களைச் செய்து தலைக்குனிவுக்கு ஆளாவதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1925)
Leave a Comment
