மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு பரப்புரையில் கழகப் பொறுப்பாளர்கள்

Viduthalai
0 Min Read

அரசியல்

ஏப்ரல் – 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் பொன்னமராவதி அ.சரவணன் ரூ. 5000 நன்கொடையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  வழங்கினார் உடன் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்ட செயலாளர் ப.வீரப்பன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *