பெரியார் விடுக்கும் வினா! (948)

Viduthalai
0 Min Read

அரசியல்

ஏட்டுப் படிப்பை மட்டும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புகட்டுவதால் நம் தமிழ் மக்கள் முன்னேற முடியுமா? பகுத்தறிவு உணர்ச்சிகளையும், புரட்சிக் கருத்துகளையும், தன்நாடு, தன் மொழி, தன் இனம் என்ற தன்மான உணர்ச்சியையும் ஊட்ட வேண்டாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *