தாம்பரத்தில் மார்ச் – 16 அன்னை மணியம்மையார் நினைவு நாள் 2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 16.03.2026 திங்கட்கிழமை நேரம்: மாலை 6.00 மணி

இடம்: பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகர், மேற்கு தாம்பரம்

தலைமை: ப.முத்தையன் (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: ஆ.இர.சிவசாமி (மாவட்ட இளைஞர் அணித் தலைவர்)

முன்னிலை:

இறைவி (மாநில.ம.அ.து.செ.), கோ.நாத்திகன் (மா.செயலாளர்), பசும்பொன் (இயக்குநர் –பெ.சு.ம.தி.நி.), வெ. ஞானசேகரன்

தொடக்க உரை:

வி.பன்னீ ர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்)

சிறப்புரை :

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர் – திராவிடர் கழகம்)

கவிஞர்.கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர் – திராவிடர் கழகம்)

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர் – திராவிடர் கழகம்)

நூல்கள் அறிமுக உரை:

 சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச்செயலாளர் – திராவிடர் கழகம்)

நூல்களை பெறுவோர்:

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம் மாநகர செயலாளர் – தி.மு.க)

எம்.யாக்கூப் (மாநில துணைப் பொதுச்செயலாளர் – ம.ம.க)

க.வசந்தகுமாரி (மேயர் – தாம்பரம் மாநகராட்சி)

கோ.காமராஜ் (துணை மேயர் – தாம்பரம் மாநகராட்சி)

டி.காமராஜ்  (பகுதிச் செயலாளர் – மண்டல தலைவர்)

ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் – தி.மு.க)

பொறியாளர் ப.சாமுவேல் எபிநேசர் (மாவட்டச் செயலாளர் – வி.சி.க.)

தா.கிருஷ்ணா (தொகுதிச் செயலாளர் – சி.பி.எம்.)

ப.துரை.மணிவண்ணன் (தாம்பரம் பகுதி தலைவர்-ம.தி.மு.க)

ஷேக் அப்துல் காதர் (மாவட்டச் செயலாளர் – இ.யூ.மு.லீக்)

நன்றியுரை:
அருணா பத்மாசூரன் (தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்)

மாவட்ட திராவிடர் கழகம் – தாம்பரம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *