‘சிந்தனைக்கனி திரு. ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்’ நூல் வெளியீடு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

‘சிந்தனைக் கனி திரு. ஆலடி அருணா ஒரு முழுமையடையாதபயணம்’ என்ற நூலை நேற்று (7.3.2026) மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, வி.அய்.டி. வேந்தர் கல்விகோ முனைவர் கோ. விசுவநாதன் முதல் நூலை பெற்றுக் கொண்டார். தி.மு.க. வெளிநாடு வாழ் இந்தியர் நல அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் கலாநிதி வீராசாமி சிறப்புரையாற்றினார். நூல் ஆசிரியர் திரு ஆலடி எழில்வாணன் ஏற்புரையாற்றினார். முன்னதாக திரு. ஆலடி அருணா அவர்களின் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன் எமரால்டு கோ.ஒளிவண்ணன்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *