முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

1 Min Read

 15.4.2023 சனிக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள்

திராவிட மாடலே நாட்டை காக்கும் கேடயம்

முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

போடிநாயக்கனூர்: மாலை 6 மணி 

இடம்: வ.உ.சி.சிலை அருகில், போடிநாயக்கனூர் 

தலைமை: கோ.முருகானந்தன் (நகர செயலாளர்) 

வரவேற்புரை: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட தலைவர்) 

தொடக்க உரை: பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்),

பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்),

ம.பெ.மு.அன்புக் கரசன் (பொதுக்குழு உறுப்பினர்),

ஆர்.புருசோத்தமன் (போடி நகர செயலாளர், தி.மு.க.), 

எஸ்.ராஜராஜேஸ்வரி சங்கர் (நகர் மன்ற தலைவர்),

 கிருஷ்ணவேணி பச்சையப்பன் (நகர்மன்ற துணைத் தலைவர்),

 சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்),

 ரகு.பெரியார் லெனின் (போடி நகர தலைவர்)  

வாழ்த்துரை: தங்கதமிழ்செல்வன் (வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்), 

எஸ்.லட்சுமணன் (போடி ஒன்றிய செயலாளர், தி.மு.க.)

சிறப்புரை: 

வே.மதிமாறன் (எழுத்தாளர், பேச்சாளர்)

நன்றியுரை: ம.சுருளிராசு (தேனி மாவட்ட இளைஞரணி தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *