ராஜஸ்தானில் பேமஸ் ஆகிக் கொண்டு இருக்கும் – அவதாரம் பாதாள லோகத்தில் இருந்த நாகராஜனின் அவதாரமாம்!

இவர் கனவில் சிவன் வந்து நீதான், “இந்தப் பிறவியில் மனிதனாகப் பிறந்துள்ளாய். சென்ற பிறவியில் எனது கழுத்தைச் சுற்றி என்னைப் பாதுகாத்தாய்” என்று கூறினாராம். உடனே, பாம்பு போன்ற ஆடையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஊர் ஊராக வசூல் அமோகமாம்!
