பெரியார் விடுக்கும் வினா! (953)

Viduthalai
0 Min Read

அரசியல்

நாட்டில் உணவுப் பஞ்சம்; யாருக்குப் பஞ்சம்? நமக்குத் தான். கல்வி இல்லை; யாருக்கு இல்லை? நமக்குத் தான். வேலை இல்லாத் திண்டாட்டம்; யாருக்கு? நமக்குத்தானே! இவை ஏதாகிலும் பார்ப்பானுக்கு உள்ளதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *