9.2.2026 திங்கள்கிழமை
கும்மிடிப்பூண்டி, வடசென்னை, தென்சென்னை, ஆவடி, திருவொற்றியூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி முதல் 6 மணி வரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *பொருள்: பிப். 21தஞ்சாவூரில் நடைபெறவிருக்கும் நாற்பெரும் மாநாடுகள் குறித்து *தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (கழகத் துணைத் தலைவர்) *முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), க.இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்),
வீ.கா.ரா.பெரியார்செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) *கருத்துரை: முனைவர் வீ.அன்புராஜ் (கழகப் பொதுச் செயலாளர்), ச.பிரின்சு என்னரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்) *நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *குறிப்பு: அனைத்து அணிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
