பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும்
தருமபுரி
நாள்: 5.2.2026, வியாழக்கிழமை, மாலை 5 மணி
இடம்: பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில், தருமபுரி
வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்டச்செயலாளர்)
தலைமை: கு.சரவணன் (மாவட்ட கழகத் தலைவர்)
ஒருங்கிணைப்பு: ஊ.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)
முன்னிலை: அ.தீர்த்தகிரி (கழகக் காப்பாளர்),
தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்),
அ.தமிழ்செல்வன் (அரூர் மாவட்ட கழகத் தலைவர்),
மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்), மருத்துவர் கவுதமன் (இயக்குநர், பெரியார் மணியம்மை மருத்துவ குழுமம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
(வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்)
நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ஆ.மணி
(திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்)
முனைவர் பி.பழனியப்பன்
(திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன்
(மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்)
பயண ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), திருச்சி மு.சேகர் (மாநிலச் செயலாளர், தொழிலாளரணி)
நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட கழகத் துணை செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், தருமபுரி மாவட்டம்
