பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும்
‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
கிருட்டினகிரி
நாள்: 5.2.2026, வியாழக்கிழமை, காலை 10.30 மணி
இடம்: சிறீவெங்கடேஸ்வரா சுபம் கூட்ட அரங்கம், கிருட்டினகிரி
வழக்குரைஞர்கள் ஜி.எச்.லோகாபிராம், என்.எஸ்.பிரபாவதி நினைவு மேடை
வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்)
தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்)
ஒருங்கிணைப்பு:
ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.)
முன்னிலை: பழ.பிரபு, சு.வனவேந்தன், கே.சி.எழிலரசன்,
சாவித்திரி கடலரசுமூர்த்தி, எம்.வேலுமணி
பங்கேற்பாளர்கள்: தகடூர் தமிழ்ச்செல்வி,மு.இந்திரா காந்தி,
மாரி.கருணாநிதி, ஜி.எச்.எல்.அசோக் ஆனந்த்
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
அர.சக்கரபாணி
(உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்)
தே.மதியழகன் (பர்கூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.)
தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன்
(மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்)
பயண ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), திருச்சி மு.சேகர் (மாநிலச் செயலாளர், தொழிலாளரணி)
நன்றியுரை: தி.கதிரவன் (மாவட்டத் துணை தலைவர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்
