நாம் வணங்கும் கடவுள், மதம், சாத்திரமெல்லாம் நம்மைக் கீழ் ஜாதியாகத்தானே ஆக்கிற்று. இவையெல்லாம் நம்முடைய கடவுள்கள் ஆகுமா? நம்முடைய மதம் என்று சொல்லிக் கொள்வது சரியா? இவையெல்லாம் பார்ப்பான்தானே கொண்டு வந்தான். பார்ப்பான் உயர்வுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டதுதான் இந்து மதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
