குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவு நாள்

1 Min Read

அரசியல்

நாகர்கோவில்,ஏப்.21-  ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில் நடந்த பாவேந்தர் பாரதி தாசன் நினைவு  நாள் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 

மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன்  கழக மாவட்ட துணைத் தலை வர் ச.நல்ல பெருமாள்,   மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு, செயலாளர் எம். பெரியார்தாஸ், தொழி லாளரணி அமைப்பாளர் ச.ச.கருணாநிதி, திரா விடர்கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலா ளர் பா.பொன்னுராசன் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.  

மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் அமைப்பாளர் மு.இராஜ சேகர், ச.ச. மணிமேகலை  இரா.முகிலன், மா.ஆறு முகம்,  முத்துவைரவன் மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர் களின் நூல்களை பரப்பி யும் நினைவு  நாளை நடத் தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *