தூத்துக்குடி புத்தகத் திருவிழா – 2023 (21.04.2023 முதல் 01.05.2023 வரை)

Viduthalai
1 Min Read

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 64 ஒதுக்கப்பட்டு உள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டு கிறோம்.

– மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்

நடைபெறும் இடம்: எட்டயபுரம் சாலை, 

சங்கரபேரி விலக்கு, தூத்துக்குடி – 628 002.

புத்தகக் காட்சி நேரம்: 

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)

அனுமதி இலவசம்.     தொடர்புக்கு:- 97866 51051.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *