ஜெயங்கொண்டத்தில் உள்ள பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி. மழலையர் களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் கலை விழா நடைபெற்றது. மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் கலை விழாவிற்குப் பள்ளியின் முதல்வர் இரா. கீதா தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் அனிதா முத்துக்குமார் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன்: ஜெயங்கொண்டம் காமராஜ். (24.1.2026)
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா, ஜெயங்கொண்டம்
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
