கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட ப.க. தலைவர் சிவதாணு, மாவட்டக் காப்பாளர் ம.தயாளன், ஞா.பிரான்சிஸ், ச.நல்லபெருமாள், மு.இராஜசேகர், மா.மணி, கிருஷ்ணேசுவரி, எஸ்.அலெக்ஸ்சாண்டர் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நிதியினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை இரா.பெரியார் செல்வன் மற்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் (நாகர்கோவில், 22.1.2026)
கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தின் சார்பில், பெரியார் உலகத்திற்கான நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
