ஒத்தி வைப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சமுக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு ரூபாய் 3,500 கோடி வழங்க வேண்டி உள்ளது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி அதுல் சந்துருக்கர் விசாரித்தார் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் வாதாடினார். ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்காததால் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். மனுவை விசாரித்த நீதிபதி ஒன்றிய அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க ஆணை பிறப்பித்து வழக்கை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *