பெரியார் விடுக்கும் வினா! (961)

Viduthalai
0 Min Read

அரசியல்

நமது மக்களுக்கு எந்த மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் விசயமும், கொள்கையுமாகும். அன்றியும், அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்பதான விசயமாக மட்டுமே ஆகுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *