கம்பம், தேனியில் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (11.1.2026)

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான தங்க. தமிழ்ச்செல்வன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். கூடலூர் ஜனார்த்தனன், அரிகரன், குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். போடி ரகுநாகநாதன் – பேபி குடும்பத்தின் சார்பில் அவரது பேத்திகள் பெரியார் உலகத்திற்கு ரூ.1,10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நன்கொடை

நன்கொடை

திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். (திண்டுக்கல், 12.1.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *