என்னே உளறல்!

0 Min Read

கேள்வி: தமிழ்நாடு என்றால், ‘ஆகா புத்தர்’ என்கிறார் திருமாவளவன். ஆனால், இலங்கை யென்றால் ‘ஐயோ புத்தர்’ என்கிறாரே?

பதில்: ஈ.வெ.ரா. சிலைக்குப் பக்கத்தில் இருக்கும் தமிழக புத்தர், ‘ஆகா புத்தர்.’ பிள்ளையார், விஷ்ணு, மஹாலஷ்மி சிலைகள் பக்கத்தில் இருக்கம் இலங்கை புத்தர், ‘ஐயோ புத்தர்.’  பி.கு.இலங்கை புத்த விஹாரங்களில் ஹிந்து தெய்வங்களுடன் புத்தர் சிலை இருக்கும்.

-‘துக்ளக்’, 26.4.2023, பக்கம் 11

பூரி ஜெகந்நாதர் கோவில் ஒரு காலத்தில் புத்தர் கோவிலே என்று அவர்களின் சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளாரே – புத்தரை ‘மகாவிஷ்ணுவின் அவதாரம்’ என்று கபளீகரம் செய்தவர்கள் என்னென்ன வெல்லாம் சொல்லி உளறுவார்களோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *