தமிழ்நாட்டில் 509 பேருக்கு கரோனா பாதிப்பு!

1 Min Read

அரசியல்

சென்னை, ஏப்.24- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரு கிறது. இதன்படி தமிழ்நாட்டில் இன்று (24.4.2023) ஒருநாள் கரோனா பாதிப்பு 509 ஆக பதிவாகி உள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 509 பேர் கரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் ஆண்கள் 250 பேர், பெண்கள் 259 பேர் அடங் குவர். 

வெளிநாட்டு பயணிகள் 2 பேர் உள்பட மொத்தம் 36 மாவட்டங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 102 பேருக்கும், கோவை யில் 68 பேருக்கும், திருப்பூரில் 36 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 

கரோனா பாதிப்பில் இருந்து இன்று 513 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 671 ஆக உள்ளது. இன்று தமிழ்நாட்டில் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *