புள்ளம்பாடி மு.நல்லம்மாள் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இலால்குடி கழக மாவட்ட துணைத் தலைவர் மு.திருநாவுக்கரசுவின் தாயார் மு.நல்லம்மாள் (வயது 93) நேற்று (1.1.2025) இரவு மறைவுற்றார். இலால்குடி கழக மாவட்டம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இலால்குடி மாவட்ட தலைவர் முனைவர் வீ. அன்புராஜா, புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் கவிஞர் பொற்செழியன், இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் மு. செல்வி, மாவட்ட மாணவர் கழக தலைவர் செ. அ. அவனிகோ இளந்திரையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார்,  மாவட்ட  காப்பாளர்கள் தே. வால்டேர்,
ப. ஆல்பர்ட், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர்கள், சித்தார்தன், ஆசைத்தம்பி, மாவட்ட இளைஞரணி தலைவர் இசைவாணன், மாவட்ட செயலாளர் பனிமலர் செல்வன், துணைத் தலைவர் வான்முடி வள்ளல் உட்பட பலர் (தொலைப் பேசியில்) இரங்கல் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *