வெள்ளுடைவேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாள்

Viduthalai
0 Min Read

அரசியல்

‘வெள்ளுடைவேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (27.4.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் சுகன்தீப் சிங் பேடி மற்றும் துறை உயர் அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *