பெரியார் விடுக்கும் வினா! (965)

Viduthalai
0 Min Read

அரசியல்

புத்தருடைய முயற்சிக்கு நேர் விரோதமாக – அது அடியோடு அழிக்கப்படுவதற்குத்தான் ஏறக் குறைய நம்முடைய நாட்டிலே இருந்த அரசர்கள் இவ்வளவுக் கோயில்களைக் கட்டினார்கள். சரித்திரத்திலே சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள், புத்தருக்குப் பின்னர்தான் இந்தக் கோயில்கள் ஏற்பட்டன என்று! இவ்வாறு ஏன் புளுக வேண்டும்? 

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *