அவதூறு வழக்கில் பிஜேபி பிரமுகர் கைது

1 Min Read

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதனை தமிழ்நாடு அரசும் கோவில் நிர்வாகமும் ஏற்கவில்லை அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கீழ தெருவை சார்ந்த பிஜேபி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்மேகம் ஒரு ‘யூ டியூப்’ தளத்தில் இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்தார் அதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறை விசாரணை நடத்தியது. அவதூறு உள்ளிட்ட அய்ந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து. பிஜேபி பிரபாகர் கார்மேகம் கைது செய்யப் பட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *