மறைவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஈசுவரநாத் கன்ஸ்ட்ரக்சனின் நிர்வாக இயக்குநர்
எஸ்.பி.ஆத்மநாபன் (வயது 80) நேற்று 14.12.2025 மாலை 5 மணிக்கு மறைவுற்றார். இன்று (15.12.2025) மாலை 4 மணிக்கு பெரம்பூர் ஜமாலியாவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. அவருக்கு அமிர்தவல்லி என்ற துணைவியாரும், வேழவேந்தன், கந்தவேல் ஆகிய மகன்களும், வேல்விழி, கோப்பெருந்தேவி, நூபம்மா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். மறைந்த அவரது உடலுக்கு ப.சீதாராமன், திராவிட நிதி மேலாளர் அருள்செல்வன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

மறைவு செய்தி அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், ஆத்மநாபன் அவர்களின் துணைவியார் மற்றும் மகனுடன் தொலைப்பேசியின்மூலம் தொடர்பு கொண்டு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *