இப்போது உள்ள சமூகத்திற்கும், இனி வரப்போகிற சமூகத்திற்கும் எப்போதுமே தந்தை பெரியாரைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் அவசியம். நாம் சிந்தனையாளராக உருவாக வேண்டும் என்றால் அவரைப் பற்றிய விரிவான புரிதல் மிக அவசியம். அப்படி இருந்தால் தான் நம்மால் ஒரு பெரிய மாற்றத்தை அதாவது பெரியார் விரும்பிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இவ்வாறு புத்தக காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் தனது கருத்துகளை எளிமையாக பதிவு செய்துள்ளார். அது Periyar Vision OTT-இல் மாற்றங்களின் காரணம் பெரியார் பற்றிய புரிதல் என்று காட்சிப்படுத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உடனே பாருங்கள்.
– எம்.பத்மாவதி, சிங்காநல்லூர்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
