சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 9ஆவது தெரு வைச் சேர்ந்த இரா.கோமளா (WCS) 20ஆம் ஆண்டு (8.12.2025) நினைவு நாளையொட்டி “பெரியார் உலகம்” நன் கொடையாக ரூ.500அய் அவரது நினைவாக வாழ்விணையர் பா.இராசேந்திரன், மகள்கள்
ஆர்.பிரியதர்சினி-ஆனந்த்குமார்,
ஆர்.திவ்யா- கோகுல் ராஜ், மகன் ஆர்.வெற்றிச்செல்வன்-வெ.அகிலா, பெயர்த்திகள் கோ.லக்சிதா, ஆதியா, பெயரன் கோ.கவின் ஆகியோர் வழங்கினர்.
