அரியலூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 6.5.2023 சனி காலை 10 மணி. இடம்: அரியலூர், 16 பெருமாள் கோவில் தெரு, ஜி.ஆர்.மண்டபம் எதிரில்.தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: விடுதலை நீலமேகம் (மாவட்ட கழக தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட கழக செயலாளர்), துரை.சுதாகர் (மாவட்ட ப.க. செயலாளர்)

நாள்: 6.5.2023 சனி மாலை 6 மணி. இடம்: கும்பகோணம் பெரியார் மாளிகை. தலைமை: ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்). முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட கழக தலைவர்), சு.துரைராசு (மாவட்ட கழக செயலாளர்), முனைவர் ம.சேதுராமன் (மாவட்ட ப.க. செயலாளர்).

நாள்: 7.5.2023 ஞாயிறு காலை 10 மணி. இடம்: பட்டுக்கோட்டை மெரினா ஓட்டல் மாடி. தலைமை: ஆ.இரத்தினசபாபதி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்). முன்னிலை: பெ.வீரைய்யன் (மாவட்ட கழக தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்), புலவஞ்சி இரா.காமராசு (மாவட்ட ப.க. செயலாளர்)

நாள்: 7.5.2023 ஞாயிறு மாலை 6 மணி. இடம்: மன்னார்குடி பெரியார் படிப்பகம். தலைமை: வை.கவுதமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்). முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட கழக தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட கழக செயலாளர்), உ.கல்யாணசுந்தரம் (மாவட்ட ப.க. செயலாளர்)

கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), கோபு.பழனிவேல் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

பொருள்: 1. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா. 2. உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை. 3. இயக்க செயல்பாடுகள் மற்றும் பிற…

வேண்டல்: தோழர்களுடன் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்: கோபு.பழனிவேல், (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *