தமிழர் தலைவரிடம் நன்கொடை

Viduthalai
0 Min Read

சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் 

அரசியல்

மு.சண்முகப்பிரியன்  தனது பிறந்தநாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை  சந்தித்து,  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500/- நன்கொடை வழங்கினார். உடன் தோழர் விஜித்ரா, பெரியார் பிஞ்சு ராவணப்பிரியன். (29.4.2023,பெரியார் திடல்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *