சிதம்பரம்: பெரியார் 1000 வினா – விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

0 Min Read

அரசியல்

சிதம்பரம் இராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில், பெரியார் 1000 பரிசளிப்பு நிகழ்ச்சி 28.4.2023 அன்று நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் அ.முத்துக்கருப்பன், ஆசிரியைகள் ஆர்.ஜெயந்தி, வி.உமா, எஸ்.சாந்தி  ஆகியோர் கலந்துகொண்டனர். 

முதல் பரிசு – எஸ்.விசாலினி, இரண்டாம் பரிசு – ஏ.ஆர்.ரேஷ்மா பர்வீன், மூன்றாம் பரிசு – நவீன், பாத்திமாராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிதம்பரம் நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *