கழகக் களத்தில்…!

1 Min Read

28.11.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணையவழிக் கூட்ட எண்: 175

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: ஊடகவியலாளர் இசையின்பன் * வரவேற்புரை:  ஒசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்:   ம.வீ.கனிமொழி எழுதிய  “உனை வாழ்த்திப் பொழிகின்றன!” *நூலறிமுகம்: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * ஏற்புரை: ம.வீ.கனிமொழி (அமெரிக்கா) * நன்றியுரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * Zoom: 82311400757, Passcode: PERIYAR

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை
திருவள்ளூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி: காலை 10.30 மணி *இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி  *பொருள்: பெரியார் உலகம் நிதி திரட்டல் தமிழர் தலைவர் பரப்புரைப் பயணம் * வரவேற்பு: கோ.கிருட்டிண மூர்த்தி, மாவட்ட செயலாளர் * தலைமை: மா மணி, மாவட்ட தலைவர் * நோக்க உரை: வி.பன்னீர் செல்வம், ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் *விழைவு: கழக பொறுப்பாளர்கள் மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர் பாசறை பொறுப்பளர்களும் கலந்தக்கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் *ஏற்பாடு: திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *