கழகக் களத்தில்…!

27.11.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: இளவழகன் (செயற்குழு உறுப்பினர், புதுமை இலக்கிய தென்றல்) *சிறப்புரை: டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திராவிட இயக்கச் சிந்தனையாளர்) *தலைப்பு: இந்தியாவில் கேலி கூத்தாகும் மக்களாட்சி *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

தருமபுரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: கு.சரவணன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: சி.என்.அண்ணாதுரை (மாநில ப.க. அமைப்பாளர்), கேஆர்.சி.ஆசைத்தம்பி (கழகக் காப்பாளர்) *பொருள்: பெரியார் உலகம், டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள், டிசம்பர் 24 பெரியார் நினைவு நாள் மற்றும் டிசம்பர் 29 ஆசிரியர் வருகை *தொடக்கவுரை: மாரி கருணாநிதி (மாநில பகுத்தறிவ கலைத்துறைச் செயலாளர்) *கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்)  *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணைச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *