நடக்க இருப்பவை – 11.5.2023

1 Min Read

 11.5.2023 

வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

சொற்பொழிவாளர்: முனைவர் த.கு.திவாகர் 

தலைப்பு: அன்னை நாகம்மையார் நினைவு நாள் 

வா.மு.செ.திருவள்ளுவர் 

தலைப்பு: சுவிட்சர்லாந்தில் திருவள்ளுவர் திருநாள்  

நன்றியுரை: ஆ.வெங்க டேசன் 

வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 45

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை 

தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) 

வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) 

முன்னிலை: முனைவர்.வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) 

நூல்: தோழர் முனைவர் மு.இராமசாமி அவர்களின் பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? 

நூல் ஆய்வுரை:  சு.அறிவுக்கரசு  (செயலவைத் தலைவர்,திராவிடர் கழகம்)  

நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத்தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) 

இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) 

 சூம் ஐடி எண் 82311400757 கடவுச்சொல் PERIYAR

11.5.2023 வியாழக்கிழமை

ஒலியமங்கலத்தில் வைக்கம்போராட்ட நூற்றாண்டு விழா – தெருமுனைக்கூட்டம்

ஒலியமங்கலம்: மாலை 5 மணி 

 தலைமை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்) 

 வரவேற்புரை: ப.சிவக்குமார் (திமுக, ஒலியமங்கலம்) 

 முன்னிலை: பெ.இராவணன் (மண்டல தலைவர் 

 மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்)  

 அ.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), 

சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), 

ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), சித.ஆறுமுகம் (ஒன்றியத் தலைவர்)  

சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளா), 

அ.முத்து (ஒன்றிய செயலாளர், திமுக), சோலையம்மாள் சிவக்குமார், 

சுப்பையா, சிவரஞ்சனி, வினோத்குமார், மா.சுரேஷ் பாண்டியன், பி.இராமசாமி, க.ராசு, ந.முருகேசன் 

நன்றியுரை: ஆறு.பாலச்சந்தர் 

 ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், பொன்னமராவதி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *